
கிருஷ்ணகிரி: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார், பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் எஸ்ஐ தென்னரசு மற்றும் போலீஸார், கிருஷ்ணகிரி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணியளவில், அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EhRWKBM
0 Comments