Crime

திருப்பூர்: திருப்பூரில் மாநகர் சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 15 நாட்களாக வசித்து வந்தவர் முத்துமாரி (35). திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்,தகராறு காரணமாக கணவரைபிரிந்து, தனது 2 மகன்களானதர்னிஷ்(9), நித்திஷ்(4) ஆகியோருடன் இங்கு வந்துள்ளார். பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேறொரு நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், வீட்டு உரிமையாளர் வந்து பார்த்துஉள்ளார். அப்போது முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்கள் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IHFU3hW

Post a Comment

0 Comments