
திருப்பத்தூர்: உடல் நலக்குறைவால் மனைவி உயிரிழந்த சோகத் தில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த குனிச்சி பெரியார் வட்டத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மகன் கட்டிட தொழிலாளி மேகநாதன்(24). இவர், பெரியகரம் சுண்ணாம்பு கல்லு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சங்கீதா(18) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LBcTuVC
0 Comments