Crime

திருப்பத்தூர்: ஜாமீனில் வந்த மருமகனை கொலை வெறியுடன் தாக்கிய மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதுார் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி காளியப்பன் (32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் மகள் புவ னேஸ்வரி (25) என்பவருக்கும், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B8k7ylI

Post a Comment

0 Comments