
பல்லடம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கூலிப்படையினர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பல்லடம் போலீஸார் சென்று சடலத்தை மீட்டு விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6mDlXow
0 Comments