Crime

ஈரோடு: சென்னிமலை அருகே விவசாயியைக் கொலை செய்து, 15 பவுன் நகையைக் கொள்ளையடுத்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரைச் சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (62). மகள் மற்றும் மகனுக்கு திருமணமான நிலையில் இவர்கள் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vgSFBmw

Post a Comment

0 Comments