
தஞ்சாவூர்: தங்கை உறவு முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞரை அடித்துக் கொன்ற மாணவியின் உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வாளமர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(21). ஐடிஐ படித்துள்ளார். இவர், தங்கை உறவு முறை கொண்ட பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், இருவீட்டாரும் ஆனந்தை கண்டித்துள்ளனர். ஆனால், ஆனந்த் தனது காதலை விடவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j6NaY21
0 Comments