Crime

தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக செங்கல்பட்டு சட்டகல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பேராசிரியர் கௌரி ரமேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கவிப்பிரியா (19) செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இரண்டாவது மாடியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WyQElqr

Post a Comment

0 Comments