Crime

கோவை: கோவையில் ஆண் நண்பரை பழிவாங்குவதற்காக, அவரது மனைவி, மகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பெண்ணை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும், திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர் பகுதியைச் சேர்ந்த அழகுகலை நிபுணர் உமா ரஞ்சனி (28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதை அறிந்து மனைவி கண்டித்ததால், உமா ரஞ்சனியுடனான தொடர்பை தனியார் நிறுவன ஊழியர் கைவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cjOHkrf

Post a Comment

0 Comments