
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும்போலீஸார் நடத்திய சோதனையில் குட்கா விற்பனை செய்த 14பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் கஞ்சா விற்பனைசெய்த சிதம்பரம் பூதந்கேனிமுகமது (24), காட்டுமன்னார்கோவில் மா.கொளக்குடி கரப்பான் பூச்சி என்கிற பைஜி ரகுமான்(33),சந்தை தோப்பு புரூஸ்லி என்கிற ஆனந்த் ( 21), விருத்தாசலம் திருவிக நகர் ராஜசேகர் (31), தப்கன் நகர் அப்துல் அகமது ( 23), கோட்டேரி சிவகுமார்( 26), அம்பேத்கர் நகர் நெடுமாறன்( 25), சௌந்தரராஜன் நகர் இளையராஜா( 25), வேப்பூர் கிழக்குதெரு தமிழரசன் (22) நெய்வேலி வட்டம் 11-ல் வெங்கடேஷ்குமார்( 29), கடலூர் குணமங்கலம் 17 வயது சிறுவன் ஆகியோ் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bo0LrZ2
0 Comments