Crime

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(63). ராஜகிரியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில், மகள் ஹதீஜாபீவி கும்பகோணம் மாநகராட்சியில் 3-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/guUf5O9

Post a Comment

0 Comments