Crime

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 3 சரக்கு வாகனங்களில் நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த கொளக்குடி கிராமத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, நாமக்கல் மாவட்டத்துக்கு சரக்கு வாகனங்களில் கடத்தி செல்ல இருப்பதாக வெறையூர் காவல்துறைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EZjPfXq

Post a Comment

0 Comments