Crime

ஜோலார்பேட்டை: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் 44 வயதுள்ள பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை வருவதற்காக நேற்று முன்தினம் மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்-11 பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே நேற்று முன்தினம் வந்த போது, எஸ்-11 பெட்டியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e9DaMP4

Post a Comment

0 Comments