Crime

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 14 வயது மாணவியை பலாத்காரம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (44). இவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்பள்ளியில் பயின்ற 14 வயது மாணவியை ஆசிரியர் கோவிந்தன் பலாத்காரம் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k8cl1nF

Post a Comment

0 Comments