
பொள்ளாச்சி: நிலத்தின் பத்திரத்தை திருப்பித் தர மறுத்ததால் விவசாயி மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (59). அதே பகுதியில் 18 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/80OutEb
0 Comments