Crime

நயினார்கோவில் அருகே வயல் வெளிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயி னார்கோவில் அருகேயுள்ள சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் மனைவி ராணி (52). இவர்களது மகள் சுமத்ரா, மகன் மதன்ராஜ் ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ziLOMrZ

Post a Comment

0 Comments