
சென்னை: இலவச யோகா பயிற்சி என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக யோகா மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடம்பாக்கம் யுனைடெட்ட இந்தியா காலனி, முதலாவது பிரதான தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (57). யோகா ஆசிரியரான இவர், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்று கொடுத்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5VPiwRh
0 Comments