
சேலத்தில் முகநூலில் பழகி ரூ.1.61 லட்சம் மோசடி செய்தவர் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் இரும்பாலை விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (54). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகநூல் மூலம் இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவருடன் நட்பு கிடைத்துள்ளது. அவர் இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும் அதில் சுரேஷை பங்குதாரராக சேர்ந்து கொள்ளவும், லாபத்தில் தலா 50 சதவீதம் இருவரும் பிரித்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/65cO2yn
0 Comments