Crime

ஆவுடையார்கோவில் அருகே 2 பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடை யார்கோவில் அருகே விளானூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இவர், கடந்த 2019 செப்.4-ம் தேதி ஆவுடையார்கோவிலில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக ரூ.3 லட்சம் பணத்துடன் சென்றவர் வீடு திரும்பவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l2eLvWw

Post a Comment

0 Comments