
தவறான நட்புக்கு இடையூறு என கருதி, உதகையில் ஒரு வயது மகனை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதா(38). இவரது கணவர் கார்த்திக் (40), கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்த நிலையில், மூத்த மகன் நித்தீஷ் தந்தையுடன் கோவையிலும், 2-வது மகன் நித்தின் தாயுடன் உதகையிலும் வசித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7JMeDUw
0 Comments