Crime

விழுப்புரம்: திண்டிவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘அம்பர் கிரிஸ்’ எனப்படும் திமிங்கில கழிவுகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமிங்கலம் வாய் வழியாக வெளியேற்றும் ‘அம்பர் கிரிஸ்’ பல கோடி மதிப்புள்ளது. மருந்துப் பொருளாகவும், வாசனை திரவியத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த திமிங்கல கழிவு, திண்டிவனம் நகர் முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திண்டிவனம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kp3Dkjd

Post a Comment

0 Comments