
கடலூர்: கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கடலூரில் உள்ள ஒருகடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு (மார்ச் 28) வேலை முடிந்து தனது ஆண் நண்பருடன் பைக்கில் கடலூர் கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் உள்ள ஒருஇடத்துக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சேர்ந்த சபரி என்ற கிஷோர்(19), புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஆரிப்(19), குப்பன்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(19) ஆகியோர்சேர்ந்து, அந்த இளம்பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி, செல்போனில் வீடியோ எடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38QDscI
0 Comments