Crime

சென்னை: விவசாயத்துக்கு பயன்படுத்தும் யூரியாவை வைத்து போலி ஹெராயின் தயாரித்த போதைப் பொருள் கடத்தல்கும்பலைச் சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாதவரத்தில் ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயனின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கும்பலை கைது செய்ய தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MYr8sgf

Post a Comment

0 Comments