Crime

ஈரோட்டில் வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரியின், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (56). அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர். சில நாட்களுக்கு முன்பு, இவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில், தங்கள் வங்கிக் கணக்கு தொடர்ந்து செயல்பட, பான் கார்டு குறித்த தகவலை ஒரு இணைய இணைப்பில் தெரிவிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bA4cCh5

Post a Comment

0 Comments