
திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம், 188-வது வட்ட திமுக செயலாளராக இருந்தவர் செல்வம் (45). இவர் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வந்த நேரத்தில் செல்வம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8C49Wtp
0 Comments