Crime

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2qBabIw

Post a Comment

0 Comments