
தேவகோட்டையில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1.35 லட்சம் ரொக்கம், எல்இடி டிவிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தேவகோட்டை அண்ணாசாலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் இரு தினங்களுக்கு முன்பு, வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் அருளானந்தம். இவரும் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GyMcu5q
0 Comments