
கோவையில் காவலர் குடியிருப்பில் புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கோவை-அவிநாசி சாலை காவலர் பயிற்சி பள்ளி வளாகத் தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் கடந்த ஆண்டு வெவ்வேறு தேதிகளில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை, பணம் மற்றும் மடிக்கணினி, அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் திருடப் பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9C8XeJo
0 Comments