Crime

கூடலூர்:கூடலூர் அருகே திமுக தொண்டர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் 10-ம் வார்டில் அ.தி.மு.க. சார்பில் கணியம்வயலை சேர்ந்த நவுசாத் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NLvy0g8

Post a Comment

0 Comments