Crime

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள மாநிலம் பத்தனம்திட்டா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் மற்றும் 5 பாதிரியார்களின் ஜாமீன் மனுவை, 2-வது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் பத்தனம்திட்டா சீரோ மலங்கரா டயோசீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர் இடம் உள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த மனுவல் ஜார்ஜ் என்பவருக்கு கடந்த 2019-ம் ஆண்டில் டயோசீசன் சார்பில் 5 ஆண்டுகளுக்கு இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DhfyluB

Post a Comment

0 Comments