Crime

திண்டுக்கல் மாவட்ட பாஜக வர்த்தக அணி துணைத் தலைவர் செந்தில்குமார் (37) கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலி அருகே கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளம் அருகே கண்டித்தான்குளம் மூகாம்பிகைநகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை முன்னீர்பள்ளம் போலீஸார் நேற்று முன்தினம் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TBKO8WC

Post a Comment

0 Comments