Crime

கூடலூர்: கூடலூர் அருகே, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளரை கிண்டல் செய்ததாக திமுகதொண்டர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம். கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் அதிமுக சார்பில் கணியம்வயல் பகுதியைச் சேர்ந்த நெளஷாத் என்பவரின் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xYTNwpJ

Post a Comment

0 Comments