Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டையில் ஓடை பகுதியில் முனுசாமி என்பவர், பழமையான சிவன் கோயிலை மேம்படுத்திக் கட்டி, அங்கு சிறப்புப் பூஜைகளும், பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையும் அளித்து வருகிறார்.

இதனால், அக்கோயிலில் பொதுமக்கள் பலர் தங்கி, பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற்றுச் செல்வதும், அங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்புப் பூஜை நடப்பதும் வழக்கம் என கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IEFsLp4

Post a Comment

0 Comments