Crime

சென்னை: சென்னை அருகே வாகன சோதனையில் 11 கிலோ அம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில், இலங்கையை சேர்ந்தவர்களிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rhD3AS8

Post a Comment

0 Comments