Crime

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

குளித்தலை வட்டம் தெலுங்கப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு என்கிற நல்லுசாமி மகன் பாரதியார்(26). தனியார் நிறுவன பொறியாளர். இவர், கடந்த 2019 ஜூன் 8 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் 14 வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tQxDKe

Post a Comment

0 Comments