
திருமங்கலத்தில் ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை வழக்கில் கார் ஓட்டுநரைப் போலீஸார் கைது செய்து 63 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் கிறிஸ்டியன் காலனியில் வசிக்கும் ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி துணைப் பொதுமேலாளர் திருமாவளவன், அரசுப் பள்ளி ஆசிரியை எபினேசர் பியூலா(58) ஆகியோர் டிச.24-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/342Qk2g
0 Comments