
டாஸ்மாக் மதுபானக் கடைக்கு தீ வைத்த 2 மர்மநபர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு சூளை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை ஒட்டி பார் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். தொடர்ந்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கடையின் முன்பகுதி, தடுப்புகளில் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rO2J2G
0 Comments