
சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையில் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் வீட்டுக்கு தீ வைத்து சென்றனர்.
தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, குழந்தைகள் தேவகோட்டையில் வசித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G3FaIa
0 Comments