
காட்பாடி ரயில் நிலையம் வழியாக பயணிகள் விரைவு ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் எழில்வேந்தன், தலைமைக் காவலர் சண்முக சுந்தரம், காவலர்கள் சத்திய மூர்த்தி, பசுலூர் ரகுமான், ரேவதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு கண் காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35frwVr
0 Comments