Crime

மதுரை ஓபுளா படித்துறை பாலம் கட்டுமானப்பணிக்காக ஆற்றில் இரவு, பகலாக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்படுகிறது. இதனால் ஆற்றில் ஏற்படும் பள்ளங்களால் நீரோட்டம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மதுரை வைகை ஆற்றில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்து வதாகக் கூறி ஆற்றை சுருக்கி விட்டனர். இந்நிலையில் தற்போது ஓபுளா படித்துறை ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தை இடித்துவிட்டு பாலம் கட்டப் படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://bit.ly/34kkxKE

Post a Comment

0 Comments