Crime

மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில் (32). விவசாயியான இவர்,13 ஏக்கரில் கடந்தாண்டு தர்பூசணி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை நடவு செய்தார்.

கரோனா தொற்றின் காரனமாக, விளைந்த தர்பூசணி உள்ளிட்டவை நிலத்திலேயே தேங்கி, அழுகி நாசமானது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் நடவு செய்த பயிர்கள் தொட்ர் மழையால் பயிர்கள் சேதமானது. இதன் காரணமாக அவர் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HERO1r

Post a Comment

0 Comments