
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ்(52). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவரது மகன் திருப்பதி(23). தனது இரு சக்கர வாகனத்தில் தாயார் சுமித்ரா(45), உறவினர் சரஸ்வதி மற்றும் சரஸ்வதியின் 8 நாளான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து ஜோலார் பேட்டை நோக்கி சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33YWSQ3
0 Comments