Crime

புதுக்கோட்டை: கீரனூர் கூட்டுறவு வங்கி யில் ரூ.1.08 கோடி நகைக் கடன் முறைகேட்டில் ஈடுபட் டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கியின் செயலாளர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன் அடிப் படையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலும் ஆய்வு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33zlq1v

Post a Comment

0 Comments