Crime

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடலில் மிதந்ததை எடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஹெராயின் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி, ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பி (பொ) சம்பத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை டூவிபுரம் பூங்கா பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3H4zYEL

Post a Comment

0 Comments