
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அலமேலு. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அலமேலு தன் மகனுடன் தனிமையில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் அலமேலு வீட்டில் தனியாக இருந்த போது, போலீஸ் உடையில் வந்த 3 நபர்கள், ‘சிறுமியை எங்கே கடத்தி வைத்திருக்கிறாய்?’ எனக் கேட்டுள்ளனர். முன்னுக்குப்பின் புரியாத வகையில் இப்படி எதையோ சொல்லி அலமேலுவை மிரட்டியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eEwBbf
0 Comments