Crime

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை மர்ம நபர் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். அவரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனா(37). இவரது கணவர் கோவிந்தராஜ் (42). இவர், வீரவர் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கோவிந்தராஜ் தனது கடையில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இவருடன் தகராறில் ஈடுபட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3plRuOH

Post a Comment

0 Comments