Crime

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பெண் போல் போலியான புகைப்படத்தை பதிவிட்டு போலி ஐடி உருவாக்கி, பெண்ணை போலவே நடித்து திருப்பூர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த கோவை இளைஞரை, திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EO2ytc

Post a Comment

0 Comments