
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களை துரத்தி சென்ற திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இன்று (நவ.21) அதிகாலை வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே சந்தைவெளியைச் சேர்ந்தவர் பூமிநாதன்(55). இவர், கடந்த 2 ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இவரும், அதேக் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் சித்திரவேல் ஆகிய இருவரும் இன்று (நவ.21) அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HQzgfE
0 Comments