Crime

சிதம்பரம் நந்தனார் அரசுப் பள்ளி மாணவரைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டுவரும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்குச் சரியாகச் செல்லாமல் வெளியே சுற்றிவந்ததாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BOhuGh

Post a Comment

0 Comments