Crime

உள்ளாட்சித் தேர்தல் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி நகை பறிக்க முயன்ற இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, வேல்ராம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (40). இவரது மனைவி செங்கொடி பாரதி (35). இவர் விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நேற்று இம்மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uP4T2U

Post a Comment

0 Comments